இந்த வலைப்பதிவில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமை பெறப்பட்டவை. "இமயகிரி சித்தரின்" அனுமதியின்றி பிரதி எடுக்கவோ மற்றதளங்களில் மறுபதிவு செய்வதோ தடைசெய்யப்பட்டுள்ளது.

Translate

Tuesday 31 July 2012

சாகா வரம் தரும் முப்பு -(குரு மருந்து )





சாகா வரம் தரும் முப்பு -(குரு மருந்து )


இன்றைய நடை முறையில் உள்ள மருத்துவ முறைகளில் தலை 

சிறந்த தமிழ் மருத்துவமாம் சித்த மருத்துவ முறையில் உள்ள சிறப்பு 

வேறு முறைகளில் இல்லாதவை  ஆகும்.முப்பு,இரசவாதம்,காயகற்பம்,

போன்ற உயர் நிலை ஆய்வுகள் இதில் மட்டுமே உள்ளன.



சித்தர்கள் பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பு கூறிய இவ்வரிய ஆய்வு 

கள் இன்றும் நடை பெறுகிறதா என சந்தேகம் எழலாம்.இதற்கான விளக்

கம் மேலே உள்ள கட்டுரையில் உள்ளது.சித்த மருத்துவ முறையினில் 

மணி மகுடமாகப் போற்றப்படும் "முப்பு"செய்யத் தேவையான மூலப் 

பொருள்களில் "பூநீர்" மற்றும்  "அண்டக்கல்"மிக முக்கியமானவை.


இதைக் கொண்டு தயாரிக்கப்படும் முப்பூவை சித்த மருந்துகளில் 

சேர்த்துக்கொடுக்கும் போது மருந்துகள் பன்மடங்கு வீர்யத்துடன் செயல் 

பட்டு நாட்பட்ட நோய்களையும் விரைவில் குணப்படுத்தும். 


 

இதனை  எந்த இடங்களில்,எந்த மாதங்களில்,எந்த திதிகளில் எப்போது 

சேகரிக்க வேண்டும் என்பதனை சித்தர்கள் தங்கள் நூல்களில் விபரமாக

கூறியுள்ளனர்.இதனை பாரம்பரிய சித்த மருத்துவர்கள் மற்றும் ஆய்வா

ளர்கள் தொன்று தொட்டு ஒவ்வொரு வருடமும் சேகரித்து பயனடைந்து 

வருகின்றனர்.இது போன்ற ஆய்வுகளை இப்போது   சித்த மருத்துவ 

கல்லூரியில் படிக்கும் பட்டதாரி மருத்துவர்களும் ஆய்வு செய்யத் 

தொடங்கி உள்ளனர்.அகத்தியர் பெருமான் முப்புவை சேகரிக்க அவர்  

சிறப்பாகக் குறிப்பிடும் தளமான சிவகங்கை கோவானூரில் சென்ற  

வருடம் நாங்கள் குழுவுடன் பூநீர், அண்டக்கல் சேகரிக்கச்சென்ற பொது 

"குமுதம் ரிப்போர்ட்டர் "நிருபர்கள் கண்ட நேரடிக்காட்சி மற்றும் பேட்டி 

இவைகளின் விளக்கம்.

  

                                                                        நன்றி:குமுதம் ரிப்போர்ட்டர்

                                                                 இமயகிரி சித்தர்...                    

1 comment:

பதிவுகளின் வகைகள்