இந்த வலைப்பதிவில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமை பெறப்பட்டவை. "இமயகிரி சித்தரின்" அனுமதியின்றி பிரதி எடுக்கவோ மற்றதளங்களில் மறுபதிவு செய்வதோ தடைசெய்யப்பட்டுள்ளது.

Translate

Wednesday 25 July 2012

அதிசய சஞ்சீவி மூலிகை செயல் விளக்கம்

அதிசய சஞ்சீவி மூலிகை செயல் விளக்கம் 










அதிசய சஞ்சீவி மூலிகை செயல் விளக்கம் 

மகத்துவம் வாய்ந்த சித்தர்கள் பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பே நம்ப முடியாத பல அதிசய,அமானுஷ்ய  கருத்துக்களை தங்கள் நூல்களில் பதிவு செய்துள்ளனர்.

அவை இன்றைய அறிவியல் உலகில் சாத்தியமா என்ற  கேள்விக்கான விடைகள் மற்றும் ஆதாரங்களை நாமறிந்தவரையில் ஒவ்வொன்றாக வெளியிடுகின்றோம்.

இதுவரை நாம் செவி வழிக் கதைகளாகவே கேட்டு வந்த  பூட்டைத்திறக்கும் அதிசய "சஞ்சீவி மூலிகை"பற்றிய அறிய செயல் விளக்கம்தான் இது. பாக்யா வார இதழில்  சுமார் 21- வருடங்களுக்கு முன் வெளி வந்த சிறப்புக் கட்டுரை இதை நிருபர்களுக்கு முன் நேரடி செயல் விளக்கம்  அளித்தவர் எமது நண்பர் மதுரை "வர்ம ஆசான் திரு R.ராஜேந்திரன்" அவர்கள்.

இவர்தான்  இயக்குனர் திரு.ஷங்கர்அவர்கள் இயக்கி நடிகர் திரு கமலஹாசன் அவர்கள் நடித்து மாபெரும் வெற்றியடைந்த  "இந்தியன்" திரைப்படத்திற்கு "வர்ம முத்திரைகள் மற்றும்  வர்மத் தாக்குதல்"செயல் விளக்கப்பயிற்சி அளித்தவர்.

இந்த திரைப்படத்திற்குப் பிறகுதான் வர்மக் கலை யின் மகத்துவம்  உலகெங்கும் அறியப்பட்டது .சில மாதங்களுக்கு முன்பு ஜீ  தமிழ் தொலைக்காட்சியில்  திரு வர்ம ஆசான் R.ராஜேந்திரன் அவர்கள் செயல் விளக்க மளித்த "நோக்கு வர்மத் தாக்குதல்"பரபரப்பாகப் பேசப்பட்டது .

                                                                    நன்றி ! பாக்யா வார இதழ்…

நன்றி !
இமயகிரி சித்தர் ...
சித்தர் வேதா குருகுலம் - திருச்சி - T.N 
cell : 9865430235 - 8695455549     



          

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமையாச் சொல்லி உள்ளீர்கள்... வாழ்த்துக்கள்...
தொடருங்கள்....

நன்றி...
திண்டுக்கல் தனபாலன்

சித்தர் பிரபஞ்சம் said...

தனபாலன் ஐயா !

இது போன்ற அரிய ஆதார தகவல்கள்
மேலும் தொடரும் நன்றி !

இமயகிரி சித்தர்...

sathish said...

sanjeevi vearu foreign company 300crores ku vaanguran...

Unknown said...

nice information

S.Chandrasekar said...

பூட்டை திறக்கும் ஜாலமாம் 'கருடன் குஞ்சு வித்தை' பற்றி சொல்லும்போது போகர் தன் பாடலில் அம்மூலிகை பெயரை 'கந்து மூலி' என்கிறார்.

பதிவுகளின் வகைகள்