இந்த வலைப்பதிவில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமை பெறப்பட்டவை. "இமயகிரி சித்தரின்" அனுமதியின்றி பிரதி எடுக்கவோ மற்றதளங்களில் மறுபதிவு செய்வதோ தடைசெய்யப்பட்டுள்ளது.

Translate

Tuesday 4 September 2012

கரும் பூனை - மாயமாய் மறையும் வித்தை

கரும் பூனை - மாயமாய் மறையும் வித்தை 





  சித்தர்கள் நூலில் சில இடங்களில் மாயமாய் மறைவதைப் பற்றி குறிப் பிடுகின்றனர்.இதில் மூலிகைகள்,விலங்குகள் போன்றவற்றின் மூலமாக      மறையும் வித்தையை செயல் படுத்தும் முறைகள் உள்ளன.



கரும்பூனை - மறைவு வித்தை - பாடல் 

ஆகத்தான் கரும்பூனை தனைப் பிடித்தே 
அதனுடைய பீசமறுத் தெடுக்கும்போது 
ஏகத்தான் கருநீல வர்ணம்போலே 
இருக்குமப்பா குன்றுமணிப் பிரமாணந்தான்
போகத்தான் செம்பினிலே யடைத்துக் கொண்டு 
பூரணியாம் வாலைக்குப் பூசை செய்வாய் 
மகத்தான வாயிலிட உருத்தோன்றாது 
மகத்தான உருமாற்றம் சோலியில்லை

  சித்தர்கள் கரும்பூனை தனைப் பிடித்து அதனுடைய பீசத்தை அறுத்தெடுக்க வேண்டுமாம்.அதனுள் குன்றிமணி அளவில் கருநீல வர்ணத்தில் ஒரு மணி இருக்குமாம்.அதனை ஒரு செப்புக் குழாயில் அடைத்துக் கொண்டு பூரணி தேவியாகிய வாலை தெய்வத்தின் முன் வைத்து மந்திர உரு செபித்து பூசை செய்து இந்த செப்புக் குழாயினை வாயிலிட்டு அடக்கினால் நமது உருவம் மறைந்துவிடும்.இந்த மாய  வித்தை க்கு இணையில்லை என்கின்றார்.


குறிப்பு : சில விலங்குகளிடமும் அபூர்வ சக்திகள் உள்ளன என்பதனை அனைவரும் அறிந்து கொள்வதற்காகவே இது போன்ற பதிவுகள். 

நன்றி !

இமயகிரி சித்தர் ...

www.siddharprapanjam.org   



6 comments:

Unknown said...

its true..

Unknown said...

its true..

MRGREENTHEHUNTER said...
This comment has been removed by the author.
muthu said...

Iya vanakkam en peyar muthukumar, enakku sidha maruthuvathilum, sidharkalin karuthilum mikuntha aarvam aanal thakuntha vazhi kattuthal illamal irukkiren
evvaru unkalai thodarpu kolvathu thayavu seithu vazhi kattumaru thazhmaiyudan mandradukiren

Mail id : nmrmuthu@gmail.com

123456 said...

un thalaiya vettikoda paavam poona yenna pavam pannathu

Unknown said...

iyya பீசத்தை endral enna ?

பதிவுகளின் வகைகள்