tag:blogger.com,1999:blog-1104475345713268631.post8994680612163560833..comments2024-03-12T12:35:29.465+05:30Comments on சித்தர் பிரபஞ்சம்: மனைக்கு ஆகா விருட்சங்கள் - இரவிற்கு ஆகா போசனங்கள் இமயகிரி சித்தர்http://www.blogger.com/profile/12760080589895429942noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-1104475345713268631.post-38018348424101222692014-05-26T10:04:10.486+05:302014-05-26T10:04:10.486+05:30contents not possible to copy.contents not possible to copy.Anonymoushttps://www.blogger.com/profile/01707071224115252430noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1104475345713268631.post-32270637194638053152013-07-20T21:16:03.186+05:302013-07-20T21:16:03.186+05:30வணக்கம் ஐயா, எனது வயது 24 . என்னால் இரவில் தூக்கம்...வணக்கம் ஐயா, எனது வயது 24 . என்னால் இரவில் தூக்கம் வருவதற்கு தாமதமாகிறது. சில நேரங்களில் தூக்கம் வருவதற்கு ஆண்மையை இழக்க வேண்டியுள்ளது.ஆதலால் எனது உடல் மிகவும் மெலிந்து காணப்படுகிறது.தயை கூர்ந்து எனது வாழ்க்கையை நன்னெறி படுத்த மூலிகைகளின் குறிப்பை தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.Anonymoushttps://www.blogger.com/profile/07444648939842747106noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1104475345713268631.post-55069569562063711922013-07-12T19:04:06.848+05:302013-07-12T19:04:06.848+05:30பயனுள்ள தகவல் நன்றி ஐயாபயனுள்ள தகவல் நன்றி ஐயாAnonymoushttps://www.blogger.com/profile/05608873469105575379noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1104475345713268631.post-17065169942378749952012-10-22T11:38:47.956+05:302012-10-22T11:38:47.956+05:30இரவில் தயிர் சதம் கடவுளுக்கு படைக்கலமா ?
இரவு க...இரவில் தயிர் சதம் கடவுளுக்கு படைக்கலமா ? <br />இரவு கோயில்கள் மற்றும் கொலுபூஜையில் கொடுக்கப்படும் தயிர் கலந்த சாதங்கள் சாப்பிடலாமா ? தாழ்மையுடன் A.PALANI/TUTICORINPALANIhttps://www.blogger.com/profile/03066750392425840578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1104475345713268631.post-50112717720225544132012-07-27T11:14:53.968+05:302012-07-27T11:14:53.968+05:30நண்பரே !
சித்தர்கள் ஞானத்தால் கண்டறிந்த அரிய கலைக...நண்பரே !<br /><br />சித்தர்கள் ஞானத்தால் கண்டறிந்த அரிய கலைகளில் <br />"இரச மணி"யும் ஒன்று. இதை வைத்துதான் ஏராளமான<br />சித்திகள் அடைந்துள்ளனர்.<br /><br />இருந்து பார் சூதத்தை எவ்வன்னத்தாலும்<br />இடுக்கினவன் தேவனடா ஆனால் <br />இடுக்கமில்லை <br /> (யூகிமுனி சித்தர் பாடல்)<br /><br />மேற்கண்ட பாடலின் படி சூதம் என்ற பாதரசத்தை எந்த <br />வகையிலாவது மணியாகக் கட்டியவன் தேவனுக்கு <br />ஒப்பானவன் என யூகிமுனி குறிப்பிடுகின்றார். <br /><br />சித்தர்கள் இது போன்ற அரிய கலைகளை குரு -சீட <br />வழிமுறைகளில் மட்டும் போத்தித்துள்ளனர்.எனவே <br />தான் தங்கள் நூல்களில் இவைகள் பற்றிய பாடல்களை <br />பரிபாஷை களில் வடித்துள்ளனர்.எனவே தக்கதொரு <br />குருவின் மூலம் இரசமணி செய்முறைகளை கற்றுக்<br />கொள்ள(குருமுறையில்) முயலுங்கள்.<br /><br />இரசமணி பற்றிய பல்வேறு அதிசய தகவல்களை வரும் <br />பதிவுகளில் வெளியிடுகின்றோம்..நன்றி !<br /><br />இமயகிரி சித்தர்...இமயகிரி சித்தர்https://www.blogger.com/profile/12760080589895429942noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1104475345713268631.post-78202410276540418572012-07-26T17:53:20.104+05:302012-07-26T17:53:20.104+05:30நல்ல பதிவு. ரசமணி பற்றி உங்களிடம் தகவல் இருந்தால் ...நல்ல பதிவு. ரசமணி பற்றி உங்களிடம் தகவல் இருந்தால் பகிருங்கள். ரசமணி செய்யும் முறை பற்றிய விபரம் முழுமையாக தகவல் இதுவரை தெளிவாக தெரியவில்லை தகவல் இருந்தால் பகிருங்கள். நன்றாக இருக்கும். மிக்க நன்றி.ramhttps://www.blogger.com/profile/09516705095913592666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1104475345713268631.post-33323511732081728092012-07-14T20:46:02.741+05:302012-07-14T20:46:02.741+05:30//பொக்கிசங்களை எடுத்து
கொடுக்க எம்மை போன்றோர் தயார...//பொக்கிசங்களை எடுத்து<br />கொடுக்க எம்மை போன்றோர் தயாராக உள்ளோம்//<br /><br />நன்றி,<br /><br />நந்தாதேடல்https://www.blogger.com/profile/04899978136659340392noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1104475345713268631.post-18352177701362591792012-07-13T13:38:20.011+05:302012-07-13T13:38:20.011+05:30பதிலுக்கு நன்றி!!பதிலுக்கு நன்றி!!Gnana Moorthyhttps://www.blogger.com/profile/04962220313887527858noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1104475345713268631.post-37100915602765412842012-07-12T09:56:44.732+05:302012-07-12T09:56:44.732+05:30இரசமணி பற்றிய ஆய்வுகள் மற்றும் விரிவான
விளக்கங்கள...இரசமணி பற்றிய ஆய்வுகள் மற்றும் விரிவான <br />விளக்கங்கள் வரும் பதிவில் பகிர்கின்றேன் நன்றி!<br /><br />இமயகிரி சித்தர்...இமயகிரி சித்தர்https://www.blogger.com/profile/12760080589895429942noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1104475345713268631.post-11028329078733246942012-07-12T07:29:17.725+05:302012-07-12T07:29:17.725+05:30நல்ல பதிவு. ரசமணி பற்றி உங்களிடம் தகவல் இருந்தால் ...நல்ல பதிவு. ரசமணி பற்றி உங்களிடம் தகவல் இருந்தால் பகிருங்கள். எங்கே உண்மையான ரசமணி கிடைக்கும் என்று சொன்னால் நன்றாக இருக்கும். மிக்க நன்றி.Gnana Moorthyhttps://www.blogger.com/profile/04962220313887527858noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1104475345713268631.post-17676484897307071602012-07-11T08:24:03.164+05:302012-07-11T08:24:03.164+05:30திரு சீனுவாசன் அவர்களே!
இது போன்ற அரிய சித்தர்களி...திரு சீனுவாசன் அவர்களே!<br /><br />இது போன்ற அரிய சித்தர்களின் வாழ்வியல் விளக்கங்கள் <br />"சித்தர் பிரபஞ்சம்"தளத்தில் தொடர்ந்து வெளிவரும்.<br /><br />இவ்வரிய சித்தர் தத்துவங்கள் உலகெங்கும் உள்ள தமிழ் <br />அறிந்தோர் அனைவரும் பயன் பெரும் நோக்கில் வெளியிட்டு <br />வருகின்றோம்.<br /><br />உங்கள் நண்பர்களிடமும் எமது வலை தளத்தை அறிமுகம் <br />செய்யுங்கள் நன்றி!<br /><br />இமயகிரி சித்தர்இமயகிரி சித்தர்https://www.blogger.com/profile/12760080589895429942noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1104475345713268631.post-90179700829080962502012-07-10T21:08:17.140+05:302012-07-10T21:08:17.140+05:30அருமையான தகவல், வீட்டில் வளர்க்கக் கூடாத மரங்களையு...அருமையான தகவல், வீட்டில் வளர்க்கக் கூடாத மரங்களையும், இரவில் சேர்க்கக் கூடாத உணவு வகைகளையும் தெரிந்துகொண்டேன். இது போன்று மனித வாழ்க்கைக்கு பயன்படும் பிற அறிய தகவல்களையும் பகிர்ந்து என்னை போன்றோர் பயன்பெற உதவுமாறு வேண்டுகிறேன்.<br />நன்றி ஐயா!blow lamphttps://www.blogger.com/profile/12442484759323098873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1104475345713268631.post-61456520326476818992012-07-06T20:10:56.003+05:302012-07-06T20:10:56.003+05:30பரிதி ஐயா வணக்கம் !
இது போன்ற அற்புத தகவல்கள் தொ...பரிதி ஐயா வணக்கம் !<br /><br />இது போன்ற அற்புத தகவல்கள் தொடர்ந்து வெளி வரும்<br />சென்ற மாத தொகுப்பில் ஏராளமான அனுபவ குறிப்புகள் <br />உள்ளது பார்வையிட்டு கருத்துக்களை கூறுங்கள் நன்றி<br /> <br />இமயகிரி சித்தர்...இமயகிரி சித்தர்https://www.blogger.com/profile/12760080589895429942noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1104475345713268631.post-71875489831423683632012-07-06T19:40:14.735+05:302012-07-06T19:40:14.735+05:30அருமையான பதிவு வாழ்த்துக்கள் ......உணவை பற்றிய சித...அருமையான பதிவு வாழ்த்துக்கள் ......உணவை பற்றிய சித்தர்களின் வாக்கு நிஜமகவிதை வானம்https://www.blogger.com/profile/03895244672174170949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1104475345713268631.post-82215268972105804072012-07-06T12:40:07.588+05:302012-07-06T12:40:07.588+05:30வணக்கம் நந்தா ஐயா !
மனிதகுலம் பயன் பெறவே சித்தர் ...வணக்கம் நந்தா ஐயா !<br /><br />மனிதகுலம் பயன் பெறவே சித்தர் பெருமக்கள் தங்கள் ஞானத்தால்<br />கண்டறிந்தவற்றை பல லட்சம் பாடல்களில் வடித்துள்ளனர்.<br />எண்ணிலடங்கா அந்த வாழ்வியல் தத்துவ பொக்கிசங்களை எடுத்து<br />கொடுக்க எம்மை போன்றோர் தயாராக உள்ளோம்.<br />உலகெங்குமுள்ள நம் தமிழறிந்தோர் பயன்பெறவே.!<br /> <br />எமது "சித்தர் பிரபஞ்சம்"வலை தளத்தை உங்கள் நண்பர்களுக்கும்<br />அறிமுகம் செய்யுங்கள்.மற்றும் உங்கள் கருத்துக்களையும் பதிவு <br />செய்யுங்கள் நன்றி.<br /><br />இமயகிரி சித்தர்இமயகிரி சித்தர்https://www.blogger.com/profile/12760080589895429942noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1104475345713268631.post-41999086990071053232012-07-06T12:13:04.790+05:302012-07-06T12:13:04.790+05:30வணக்கம்.பதிவு அருமை.
தொடர்ந்து பார்த்து வருகிறேன்
...வணக்கம்.பதிவு அருமை.<br />தொடர்ந்து பார்த்து வருகிறேன்<br />என்றும் அன்புடன்<br />Nantha<br />Chennaiதேடல்https://www.blogger.com/profile/04899978136659340392noreply@blogger.com